வலி என்று மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சிறுது நேரம் வலிநிவாரணி கொடுத்தார் செவிலியர்
மருந்தால் அல்ல மை வைத்த கண்களால்
வலிகள் மறந்தது அழகிய விழிகளால்!💖❤️👀
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
கணங்கள் கழிகிறது.... எதை நோக்கித்தான் நிகழ்கிறது என் பயணம்..... எதை தேடித்தான் தொலைகிறது என் காலம்..... எங்குதான் மறையும் என்முன் நீளும் இந்தக் கானல்..... எப்போதுதான் தணியும் என் மனதின் தாகங்கள்.... எப்போதுதான் குறையும் என் மனம் விரும்பாத இந்த பாதையின் நீளம்.. பற்றற்ற பாதைக்கு முற்றுப்புள்ளி வைக்க மனம் நினைக்க வினாக்குறிகளுடன் கணங்கள் கழிகிறது....
தகுதியற்றவர் ஆவார் தோற்று தான் போகும் முயலாது முயற்சி நினைத்தது நடக்க வேண்டும் என்றார் நடந்ததனே எண்ணி கவலை கொள்ளாதே முயற்சித்து தோற்றுப் போய் நில் முயற்சித்தார் என்ற கர்ப்பம் இருக்கும். முயலாத போது தோற்றதை எண்ணி வருந்த தகுதியற்றவர் ஆவார் தகுதியற்றவர் வருந்துவதில் மட்டுமல்ல வாழ்விலும் தான் -கவி
என் தனிமைக்குள் நீ உனக்கு தெரியமா இல்லாத போதும் தனிமை எனக்கு பழக்கம் தான். அந்த தனிமைக்குள் நான் எனக்காக கணவுகள் கண்டு கொண்டிருந்தேன், ஆம் அந்த தனிமை அவ்வளவு இனிமையானது. கொஞ்சம் வேடிக்கையானதும் கூட நான் நினைப்பதை எல்லாம் செய்து கொண்டிருப்பே பல நேரங்களில் அந்தத் தனிமைக்குள் இசை விருந்தளிக்கும், தேனீர் சுவை கூட்டும், புத்தகங்கள் துணைபூட்டும், இ ைஏதும் இல்லை என்றாலும் துக்கம் அத்தனை சுகம் தரும். நீ வந்த பின்னும் தனிமை என்னிடமிருந்தது. அப்போதெல்லாம் உள் நிளைப்புகள் மட்டும் தான், அப்போதும் கூட தேநீர் புத்தகம் தூக்கம் இவை எல்லாம் இருந்தது. இன்று நீ பிரிந்தாய் தனிமையின் வலி இப்போதுதான் உணர்கிறேன். என் அறை எங்கும் உன் நினைவுகள் என்னை தின்று கொண்டிருக்கிறது. உன் குரல் எப்போதும் அந்த தனிமைகள் கேட்டுக் கொண்டிருக்கிறது. என் தனிமையில் நேரங்கள் மெதுவாக நகர்கிறது. நான் ரசித்து கேட்ட பாடல்களில் எல்லாம் உனது நினைவுகள் மட்டும் தான் நிறைந்து இருக்கிறது. போல திரு பாடல் கேட்டாலே கண்ணீரில் தலையணை நனைந்து விடுகிறது. தேநீர் புத்தகமும் ஒரு ஓரமாய் தான், நான் உலகத்தின் பாரங்களை எல்லாம் மொத்தமாய் சுமப்பது ப...
Comments
Post a Comment