வலி என்று மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சிறுது நேரம் வலிநிவாரணி கொடுத்தார் செவிலியர்
மருந்தால் அல்ல மை வைத்த கண்களால்
வலிகள் மறந்தது அழகிய விழிகளால்!💖❤️👀
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
தகுதியற்றவர் ஆவார் தோற்று தான் போகும் முயலாது முயற்சி நினைத்தது நடக்க வேண்டும் என்றார் நடந்ததனே எண்ணி கவலை கொள்ளாதே முயற்சித்து தோற்றுப் போய் நில் முயற்சித்தார் என்ற கர்ப்பம் இருக்கும். முயலாத போது தோற்றதை எண்ணி வருந்த தகுதியற்றவர் ஆவார் தகுதியற்றவர் வருந்துவதில் மட்டுமல்ல வாழ்விலும் தான் -கவி
முன்னாள் காதலா முன்னாள் காதலா நமக்காக நீ காதல் கோட்டை ஒன்று கட்டினாய் ஆனால் உன் விருப்பம் போலவே மட்டுமே கட்டினாய் என் இதயத்தில் நீ இருக்கவேண்டுமென் மட்டுமே நீ நினைத்தாய் நான் உன் இதயமாய் இருக்க வேண்டுமென நான் விரும்புவதை நீ மறுத்தாய் காதல் பூவாக இருந்தால் போதும் என்றேன் நான் காதல் ரோஜாவாக தான் இருக்க வேண்டும் என்றாய் நீ அக்காதல் ரோஜாவை ஏந்திய என் கைகளில் முட்களாய் குத்தியது உன் விருப்பங்கள் உன்னுடன் கரைசேர வேண்டும் என்று நான் நினைத்தேன் நீயே ஏற்கனவே அலைகடலாய் இருந்த என் மனதை கிளிக்கும் படகாய் மட்டுமே இருந்தாய் நீயும் நானும் சேர விரும்பி அதில் நீ மட்டுமே இருந்தாய் நான் இல்லாமலே போனேன் கண்ணீரிலே மட்டுமே வளர்ந்த நம் காதல்மரம் அதுவே சாய விரும்பியது வேரோடு சாய்ந்தது பெண் என்றால் காதல் முறிந்த இடத்தில் இன்னொரு காதல் மலர்ந்திருக்கும் என்பார்கள் நானும் பெண்தான் என் காதல் முறிந்த இடத்தில் மலர்ந்தது இன்னொரு காதல் அல்ல காதல் கவிதைகளே ஏனெனில் உண்மையான காதலுக்கு ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது ...
கணங்கள் கழிகிறது.... எதை நோக்கித்தான் நிகழ்கிறது என் பயணம்..... எதை தேடித்தான் தொலைகிறது என் காலம்..... எங்குதான் மறையும் என்முன் நீளும் இந்தக் கானல்..... எப்போதுதான் தணியும் என் மனதின் தாகங்கள்.... எப்போதுதான் குறையும் என் மனம் விரும்பாத இந்த பாதையின் நீளம்.. பற்றற்ற பாதைக்கு முற்றுப்புள்ளி வைக்க மனம் நினைக்க வினாக்குறிகளுடன் கணங்கள் கழிகிறது....
Comments
Post a Comment